×

பனீர் பணியாரம்

எப்படிச் செய்வது?பாத்திரத்தில் பனீர், மைதா மாவு கலந்து பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு; காய்ச்சி இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பனீர் கலவை மாவை கரண்டியால் ஊற்றி; பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்து பரிமாறவும்.

The post பனீர் பணியாரம் appeared first on Dinakaran.

Tags : paniyaram ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...